பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3டு3கு/ க3ல/ நன்னு/-ஏ/ தொ3ர/
துடுக்குத்தனம்/ உள்ள/ என்னை/ (வேறு) எந்த/ துரையின்/
கொடு3கு/ ப்3ரோசுரா/ எந்தோ/ (து3)
மகன்/ காப்பானய்யா/ எவ்வளவோ/ துடுக்குத்தனமுள்ள...
அனுபல்லவி
கடு3/ து3ர்/-விஷய/-ஆக்ரு2ஷ்டுடை3/
மிக்கு/ தீய/ விடயங்களால்/ ஈர்க்கப்பட்டவனாகி/
க3டி3ய/ க3டி3யகு/ நிண்டா3ரு/ (து3)
நாழிக்கு/ நாழி/ நிரம்ப/ துடுக்குத்தனமுள்ள...
சரணம்
ஸ்வர ஸாஹித்ய 1
ஸ்ரீ/ வனிதா/ ஹ்ரு2த்/-குமுத3/-அப்3ஜ/
இலக்குமி/ (வனிதை) யின்/ இதய/ குமுதத்தின்/ மதியே/
(அ)வாங்/-மானஸ/ (அ)கோ3சர/ (து3)
சொல்/ மற்றும்/ மனத்திற்கும்/ புறம்பானவனே/
ஸ்வர ஸாஹித்ய 2
ஸகல/ பூ
4தமுல/-அந்து
3/ நீவை/-
அனைத்து/ பூதங்களில் (சீவன்களில்)/ நீயாக/
உண்ட
3க
3/ மதி/ லேக/ போயின/ (து
3)
இருக்க/ அறிவு/ கெட்டு/ போன/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 3
சிருத/ ப்ராயமு/ நாடே
3/ ப
4ஜன/-அம்ரு
2த/
சிறு/ வயது/ முதலே/ (உனது) பஜனை/ அமிழ்த/
ரஸ/ விஹீன/ கு-தர்குடு
3-ஐன/ (து
3)
சாற்றினை/ (அற்ற) பருகாத/ குதர்க்கியான/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 4
பர/ த
4னமுல கொரகு/-ஒருல/ மதி
3/
பிறர்/ செல்வத்திற்காக/ அவர் (மற்றவர்)/ உள்ளம்/
கரக
3/ பலிகி/ கடு
3பு/ நிம்ப/ திரிகி
3ன/-அட்டி/ (து
3)
நெகிழ/ பேசி/ வயிற்றை/ நிரப்ப/ திரிந்த/ அத்தகைய/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 5
தன/ மதி
3னி/ பு
4வினி/ ஸௌக்
2யபு/ ஜீவனமே/-
தனது/ மனத்தில்/ புவியினில்/ சுகமான/ வாழ்க்கையே/
அனுசு/ ஸதா
3/ தி
3னமுலு/ க
3டி
3பே/ (து
3)
(பெரிது) என்று/ எவ்வமயமும்/ நாட்களை/ கழிக்கும்/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 6
தெலியனி/ நட/-விட/ க்ஷுத்
3ருலு/ வனிதலு/
அறியாத/ நடன/ மாதர்/ அற்ப/ வனிதையர்/
ஸ்வ/-வஸ
1மு/-ஔடகு/-உபதே
3ஸி
1ஞ்சி/
தன்/ வயப்/ படுதற்கு/ உபதேசித்து/
ஸந்தஸில்லி/ ஸ்வர/ லயம்பு
3லு/-எருங்க
3கனு/
களிப்புற்று/ சுரம்/ லயங்கள்/ அறியாது/
ஸி
1லா/-ஆத்முலை/ ஸு-ப
4க்துலகு/ ஸமானமு/-அனு/ (து
3)
கல்/ நெஞ்சனாகி/ (தன்னை) நற்றொண்டருக்கு/ ஈடு/ எனும்/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 7
த்
3ரு
2ஷ்டிகி/ ஸாரம்ப
3கு
3/ லலனா/
பார்வைக்கு/ இனிய/ மனைவி/
ஸத
3ன/-அர்ப
4க/ ஸேனா/-அமித/ த
4ன/-ஆது
3லனு/
இல்லம்/ மக்கட்/ படை/, மிக்கு/ செல்வம்/ ஆகியவற்றை/
தே
3வ/ தே
3வ/ நெர/ நம்மிதினி/ கா
3கனு/
தேவ/ தேவா/ மிக்கு/ நம்பினேனே/ யன்றி/
பத
3/-அப்
3ஜ/ ப
4ஜனம்பு
3/ மரசின/ (து
3)
(உனது) திருவடி/ தாமரையின்/ பஜனையினை/ மறந்த/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 8
சக்கனி/ முக
2/ கமலம்பு
3னு/ ஸதா
3/
(உனது) எழிலான/ முக/ தாமரையினை/ எவ்வமயமும்/
நா/ மதி
3லோ/ ஸ்மரண/ லேகனே/
எனது/ மனத்தில்/ நினைவு/ கூறாது/
து
3ர்/-மத
3/-அந்த
4/ ஜனுல/ கோரி/
தீய/ செருக்கெனும்/ குருட்டு/ மாந்தரை/ கோரி/
பரிதாபமுலசே/ தகி
3லி/ நொகி
3லி/ து
3ர்/-விஷய/
பரிதாபங்களினில்/ சிக்கி/ துயருற்று/ தீய/ விடயங்கள்/ (மற்றும்)
து
3ராஸலனு/ ரோய லேக/ ஸததமு/
தீய ஆசைகளை/ வெறுக்காது/ என்றென்றைக்கும்/
அபராதி
4னை/ சபல/ சித்துடு
3/-ஐன/ (து
3)
குற்றவாளியாகி/ நிலையற்ற/ மனத்தினன்/ ஆகிய/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 9
மானவ/ தனு/ து
3ர்லப
4மு/-அனுசுனு/-எஞ்சி/
மனித/ உடல்/ பெறற்கரிது/ என்று/ எண்ணி/
பரம-ஆனந்த
3மு/-ஒந்த
3 லேக/
(அதனைப் பயன்படுத்தி) பேரின்பம்/ அடையாது/
மத
3/ மத்ஸர/ காம/ லோப
4/ மோஹுலகு/
செருக்கு/ காழ்ப்பு/ ஆசைகள்/ கருமித்தனம்/ மோகங்களுக்கு/
தா
3ஸுடை
3/ மோஸ/ போதி/ கா
3க/
அடிமையாகி/ மோசம்/ போனேனே/ யன்றி/
மொத
3டி/ குலஜுடு
3/-அகு
3சு/ பு
4வினி/
முதற்/ குலத்தினனாக/ இருந்தும் (பிறந்தும்)/, புவியினில்/
ஸூ
1த்
3ருல/ பனுலு/ ஸல்புசுனு/-உண்டினி/ கா
3க/
தாழ்ந்தோரின்/ பணிகள்/ செய்து/ இருந்தேனே/ யன்றி/
நர/-அத
4முலனு/ கோரி/ ஸார/ ஹீன/
மனிதரில்/ இழிந்தோரை/ கோரி/ சாரம்/ அற்ற/
மதமுலனு/ ஸாதி
4ம்ப/ தாருமாரு/ (து
3)
கோட்பாடுகளினை/ சாதிக்க/ தாறுமாறான/ துடுக்குத்தனமுள்ள...
ஸ்வர ஸாஹித்ய 10
ஸதுலகை/ கொன்னாள்ளு/-ஆஸ்திகை/
இல்லாளுகென/ சில நாட்கள்/ சொத்துக்கென/
ஸுதுலகை/ கொன்னாள்ளு/ த
4ன/
மக்களுக்கென/ சில நாட்கள்/ செல்வம் (மற்றும்)/
ததுலகை/ திரிகி
3தினி/-அய்ய/
சுற்றத்தினருக்கென (சில நாட்கள்)/ திரிந்தேன்/ அய்யா/
த்யாக
3ராஜ/-ஆப்த/ இடுவண்டி/ (து
3)
தியாகராசனின்/ நற்றுணையே/ இப்படிப்பட்ட/ துடுக்குத்தனமுள்ள...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மதி3 கரக3 - மதி3னி கரக3 : இவ்விடத்தில் 'மதி3 கரக3' என்பதே பொருந்தும்.
3 - க்ஷுத்3ருலு - ஸூ1த்3ருலு : இவ்விடத்தில் 'க்ஷுத்3ருலு' என்பதே பொருந்தும்.
4 - ஸி1லாத்முலை - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இது பன்மையிலுள்ளது. இவ்விடத்தில், ஒருமை - 'ஸி1லாத்முடை3' என்றிருக்கவேண்டும்.
5 - தே3வ தே3வ - தே3வாதி3 தே3வ.
6 - மோஹுலகு - மோஹமுலகு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஏ தொ3ர கொடு3கு - எந்த துரையின் மகன். இது, மறைமுகமாக, ராமனை, 'தசரத மன்னன் மைந்தா!' என்று அழைப்பதாகும் என்று நான் கருதுகின்றேன்.
விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்
பூதங்கள் நீயாக - வெளித்தோற்றமாகவும், உள்ளியக்கமாகவும்
குதர்க்கி - விதண்டா வாதம் செய்பவன்
முதற்குலத்தினன் - அந்தணர்
Top